Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் !

Webdunia
சனி, 20 ஜூன் 2020 (22:28 IST)
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  ஒரே நாடு ஒரே  ரேசன் திட்டத்தை அறிமுக செய்தார்.

இதற்கு பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள முதல்வர்களும், எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். அத்துடன் எதிர்வினை ஆற்றி வந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் 1 ஆம்தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமல்படுத்தப்படும் என  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments