Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் !

Webdunia
சனி, 20 ஜூன் 2020 (22:28 IST)
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  ஒரே நாடு ஒரே  ரேசன் திட்டத்தை அறிமுக செய்தார்.

இதற்கு பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள முதல்வர்களும், எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். அத்துடன் எதிர்வினை ஆற்றி வந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் 1 ஆம்தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமல்படுத்தப்படும் என  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments