Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை சூரிய கிரகணம் : கோயில்கள் மூடப்படுகிறது…

Webdunia
சனி, 20 ஜூன் 2020 (22:26 IST)
நாளை 21 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை சூரிய கிரகணம் ஏற்படுவதையொட்டி கோவில்கள் மூடப்பட்டு கிரகணம் முடிந்த பிறகு கோவிகள் நடை திறக்கப்படும் சம்ரோட்சண பூஜை நடைபெறும் எனவும்  இதையடுத்து கோவில்கள் சுத்தப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய கிரகணம் நாளை காலை 10: 38 மணி தொடங்கி மதியம் 1:38 மணிக்கு முடிகிறது. ஆகையால் திருப்பதி கோவிலில் முன்கூட்டி 21 ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு கோவிலின் நடை அடைக்கப்பட்டு மதியம் 2:30 மணிக்கு திறக்கவுள்ளனர். அதன்பின்னர் தண்ணீரால் சுத்தம் செய்து பக்தர்கள் சாமிதரிசனம்  செய்ய  அனுமதிப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் 13 மணிநேரம் கோவில் மூடப்படுவதால் பக்தர்களுக்கு சாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனை முறை நீக்கினாலும் மீண்டும் மீண்டும் வரும் பெண்களின் அந்தரங்க வீடியோ.. சென்னை ஐகோர்ட் வேதனை..!

டிகிரி இருந்தா போதும்.. கூட்டுறவு சங்கங்களில் 2000 உதவியாளர் வேலை! - உடனே அப்ளை பண்ணுங்க!

3வது நாளாக இன்றும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.75000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

பறிபோன ஐ.டி வேலை.. கழுத்தை நெறித்த கடன்! கொள்ளையனாக மாறிய ஐ.டி ஊழியர்!

டிரம்ப் மிரட்டலால் எந்த பிரச்சனையும் இல்லை.. மீண்டும் உயரும் பங்குச்சந்தை..

அடுத்த கட்டுரையில்
Show comments