Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைக்கு ஏறிய மப்பு...வாகனத்தில் மூதாட்டி மீது மோதிய போலீஸ்காரர் ! வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (14:36 IST)
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே மதுகுடித்து இருசக்கரவாகனம் ஒட்டி வந்த போலீஸ்காரர் ஒருவர், மூதாட்டி மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றார். அப்போது சாலையில் தடுக்கி விழுந்து பொதுமக்களிடம் சிக்கினார். இந்த கட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் மயில்சாமி. இவர் நேற்று மாலை குடித்துவிட்டு, சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்துள்ளார். அப்போது, சூளை பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த மூதாட்டி மீது மோதிவிட்டு, மயில்சாமி நின்றாமல் போனதாக தெரிகிறது.
 
அதைப்பார்த்த, இளைஞர்கள் சிலர் மயில்சாமியை துரத்திக் கொண்டு சென்றனர், வழியில் இருந்த வேகத்தடையில் தடுக்கி மயில்சாமி விழுந்தார். அவரைப் பிடித்த மக்கள் அவரை சரமாரியாகத் திட்டினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments