Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியிடம் ஆபாசமாக பேசிய நபர்... தட்டிக் கேட்ட கணவர் கொலை !

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (20:31 IST)
நாமக்கல் மாவட்டம் நாசிபுரம் அருகே , மனைவியிடன் ஆபாசமாக பேசிய நபர், தட்டிக் கேட்ட பெண்ணி கணவரை குத்திக் கொலை செய்ய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் கோவில் தெருவில் வசித்து வந்தவர் கிருஷ்ணன் - வசந்தா தம்பதியர். இவர்கள், அங்குள்ள பகுதியில் கட்டிடவேலை செய்து வந்தனர்.
 
இந்நிலையில், வீட்டில் கடன் பிரச்சனைகள் இருந்த காரணத்தால், ராமச்சந்திரன் என்பவரை வீட்டுக்கு அழைத்து பரிகார பூனை செய்துள்ளனர். 
 
அப்போது, ராமச்சந்திரன் வசந்தாவின் செல்போன் எண்ணைக் வாங்கிச் சென்றுள்ளார். அதன்பிறகு தொடர்ந்து வசந்தாவுக்கு போன் செய்து தொல்லை செய்துள்ளார். அதனால் கிருஷ்ணன் போலீஸுக்கு சென்று ராமகிருஷ்ணன் மீது புகார் அளித்துள்ளார்.
 
அதனால், கோபம் அடைந்த ராமச்சந்திரன், திங்கட்கிழமை, கிருஷ்ணன் வீட்டுக்கு வந்து தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
 
இதில், ராமச்சந்திர தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கிருஷ்ணனைக் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணனை அருகில் உள்ளோர் மீட்டு மருத்துவமனையில்  கொண்டு சென்றனர்.ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார், இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments