Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியிடம் ஆபாசமாக பேசிய நபர்... தட்டிக் கேட்ட கணவர் கொலை !

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (20:31 IST)
நாமக்கல் மாவட்டம் நாசிபுரம் அருகே , மனைவியிடன் ஆபாசமாக பேசிய நபர், தட்டிக் கேட்ட பெண்ணி கணவரை குத்திக் கொலை செய்ய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் கோவில் தெருவில் வசித்து வந்தவர் கிருஷ்ணன் - வசந்தா தம்பதியர். இவர்கள், அங்குள்ள பகுதியில் கட்டிடவேலை செய்து வந்தனர்.
 
இந்நிலையில், வீட்டில் கடன் பிரச்சனைகள் இருந்த காரணத்தால், ராமச்சந்திரன் என்பவரை வீட்டுக்கு அழைத்து பரிகார பூனை செய்துள்ளனர். 
 
அப்போது, ராமச்சந்திரன் வசந்தாவின் செல்போன் எண்ணைக் வாங்கிச் சென்றுள்ளார். அதன்பிறகு தொடர்ந்து வசந்தாவுக்கு போன் செய்து தொல்லை செய்துள்ளார். அதனால் கிருஷ்ணன் போலீஸுக்கு சென்று ராமகிருஷ்ணன் மீது புகார் அளித்துள்ளார்.
 
அதனால், கோபம் அடைந்த ராமச்சந்திரன், திங்கட்கிழமை, கிருஷ்ணன் வீட்டுக்கு வந்து தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
 
இதில், ராமச்சந்திர தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கிருஷ்ணனைக் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணனை அருகில் உள்ளோர் மீட்டு மருத்துவமனையில்  கொண்டு சென்றனர்.ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார், இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments