Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”இந்து விரோதமாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல”.. பாயும் ஹெச்.ராஜா

Arun Prasath
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (20:24 IST)
இந்து விரோதமாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் கேரளாவில் சட்டசபையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, இந்து விரோதமாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல, குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்றுகூற மாநில அரசுக்கு சட்டத்தில் இடமில்லை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments