”இந்து விரோதமாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல”.. பாயும் ஹெச்.ராஜா

Arun Prasath
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (20:24 IST)
இந்து விரோதமாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் கேரளாவில் சட்டசபையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, இந்து விரோதமாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல, குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்றுகூற மாநில அரசுக்கு சட்டத்தில் இடமில்லை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் முடிவு.. அதிர்ச்சியில் பணியாளர்கள்..!

பகல் 1 மணி வரை மழை பெய்யும் மாவட்டங்கள்: வானிலை ஆய்வு மையத்தின் அப்டேட்..!

சற்றுமுன் வெளியான தகவல்.. தீவிர புயலாக மாறிய மோன்தா.. 5 மாவட்ட மக்கள் ஜாக்கிரதை..!

சென்னையில் விடிய விடிய மழை.. இன்றும் தமிழகம் முழுவதும் மழை பெய்யும்.. ரயில், விமானங்கள் மாற்றம்..!

மோன்தா புயல் எங்கே, எப்போது கரையைக் கடக்கிறது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments