Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரு மணி நேரத்தில் வந்த கல்லீரல்: அறுவை சிகிச்சை வெற்றி!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (14:27 IST)
மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரு மணி நேரத்தில் கல்லீரல் எடுத்துவரப்பட்டு அந்த கல்லீரல் வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 52 வயது நோயாளிக்கு கல்லீரல் பிரச்சனை இருந்தது. இதனை அடுத்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது
 
இந்த நிலையில் மதுரையில் கிடைத்த கல்லீரலை ஒரு மணி நேரத்தில் விமானத்தில் எடுத்து வரப்பட்டு அந்த கல்லீரல் சென்னை விமான நிலையத்தில் இருந்து அரை மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வெற்றிகரமாக எடுத்து வரப்பட்டது 
 
இதனையடுத்து உடனடியாக நோயாளிக்கு அந்த கல்லீரலை பொருத்தி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ததாகவும் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்றும் தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments