Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரு மணி நேரத்தில் வந்த கல்லீரல்: அறுவை சிகிச்சை வெற்றி!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (14:27 IST)
மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரு மணி நேரத்தில் கல்லீரல் எடுத்துவரப்பட்டு அந்த கல்லீரல் வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 52 வயது நோயாளிக்கு கல்லீரல் பிரச்சனை இருந்தது. இதனை அடுத்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது
 
இந்த நிலையில் மதுரையில் கிடைத்த கல்லீரலை ஒரு மணி நேரத்தில் விமானத்தில் எடுத்து வரப்பட்டு அந்த கல்லீரல் சென்னை விமான நிலையத்தில் இருந்து அரை மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வெற்றிகரமாக எடுத்து வரப்பட்டது 
 
இதனையடுத்து உடனடியாக நோயாளிக்கு அந்த கல்லீரலை பொருத்தி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ததாகவும் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்றும் தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அந்தரங்க புகைப்படங்களை காட்டி பாலியல் பலாத்காரம்.! இளம் பெண்களை சீரழித்த வாலிபர் கைது..!!

பாஜகவின் தேர்தல் விளம்பரத்துக்கு விதித்த தடையை நீக்க முடியாது: உச்சநீதிமன்றம் மறுப்பு

வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு எஸ்.ஐ மாரடைப்பால் உயிரிழப்பு.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

ஜெயக்குமார் மரண வழக்கில் நீடிக்கும் மர்மம்.! 30-க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன்..!!

கேரளாவை கண்டித்து தமிழக விவசாயிகள் போராட்டம்.! தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு.!

அடுத்த கட்டுரையில்
Show comments