Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவரைப் பிரிந்த பெண்ணுடன் வாழ்ந்த நபரை கொன்ற கணவன் !

Webdunia
திங்கள், 15 ஜூன் 2020 (23:25 IST)
கணவனைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த சபரிதா என்ற பெண்ணுக்கும் சென்னை ராயபுரத்தில் வசித்து கணேஷ்குமாருக்கும் பழக்கமாகி இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர்.

இதனால் சபரிதாவின் கணவர் பசுபதிக்கும் கணேஷுக்கும் இடையே அடிக்கடி சண்டை எழுந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், சபரிதாவின் கணவர் பசுபதி, ஆத்திரத்தில் கணேஷ்குமாரை கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் கணேஷின் உடலை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையாளியான பசுபதியை போலீஸார் தீவிரமாக தேடி விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments