Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியின் அலுவலகத்திற்கு வந்து கத்தியால் குத்திய கணவன்...

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (17:01 IST)
நாகர்கோவில் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் தனது மனைவி பணிபுரியும் அலுவலகத்திற்குச் சென்று அவரைக் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் மாவட்டத்திலுள்ள திருமலைப் பகுதியில் வசித்து வருபவர் சதீஸ். இவரது மனைவி ஜோஷி.

இந்தத் தம்பதியினர் கடந்த ஓராண்டு காலமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.இந்நிலையில் ஜோஷி சமீபத்தில் தன் கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாகத் தெரிகிறது.
இதனால் மிகுந்த ஆத்திரமடைந்த சதீஸ், மனைவி வேலை செய்து வரும் அலுவலகத்திற்குச் சென்று அவரைக் கத்தியால் குத்தினார்.

அங்கிருந்தவர்கள் ஜோஷியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பணியாளர்கள் சதீஷைப் பிடித்துப் போலீஸில் ஒப்படைத்தனர்.

 

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments