Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இந்து மதம் ’குறித்து கேள்வி எழுப்ப உரிமை இல்லையா - திருமாவளவன்

Webdunia
புதன், 20 நவம்பர் 2019 (15:43 IST)
இந்து மதம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று, வி.சி.க பொதுச்செயலாளர் திருமாவளவன், இந்து மதத்தைச் சேர்ந்த நான், அந்த மதம் சார்ந்து கேள்விகளை எழுப்ப உரிமையில்லா என கேட்டுள்ளார்.
திருமாவளவனின் 5 கேள்விகள் -:
 
*இந்து மதம் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டுமே என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
 
*கோயில்களில் தாம்பத்ய உறவிகளை காட்டும் சிற்பங்கள் ஏராளமான  உள்ளன.
 
*தேவாலயங்கள், மசூதிகளில் தாம்பத்ய உறவை காட்டும் சிற்பங்கள் உள்ளனவா?
 
*அசிங்கமான படங்களை, வீட்டு வரவேற்பு அறையில் யாரும் வைக்க மாட்டார்கள்.
 
*இந்து மதத்தைச் சேர்ந்த எனக்கு, அந்த மதம் சார்ந்து கேள்வி எழுப்ப உரிமை இல்லையா என்பது போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடித்து வைப்போம்: ஈரான் எச்சரிக்கை

ஈரானை தாக்கிவிட்டு வெற்றிகரமாக திரும்பியது அமெரிக்க படை: டிரம்ப் அதிர்ச்சி தகவல்..!

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

அடுத்த கட்டுரையில்
Show comments