Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இந்து மதம் ’குறித்து கேள்வி எழுப்ப உரிமை இல்லையா - திருமாவளவன்

Webdunia
புதன், 20 நவம்பர் 2019 (15:43 IST)
இந்து மதம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று, வி.சி.க பொதுச்செயலாளர் திருமாவளவன், இந்து மதத்தைச் சேர்ந்த நான், அந்த மதம் சார்ந்து கேள்விகளை எழுப்ப உரிமையில்லா என கேட்டுள்ளார்.
திருமாவளவனின் 5 கேள்விகள் -:
 
*இந்து மதம் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டுமே என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
 
*கோயில்களில் தாம்பத்ய உறவிகளை காட்டும் சிற்பங்கள் ஏராளமான  உள்ளன.
 
*தேவாலயங்கள், மசூதிகளில் தாம்பத்ய உறவை காட்டும் சிற்பங்கள் உள்ளனவா?
 
*அசிங்கமான படங்களை, வீட்டு வரவேற்பு அறையில் யாரும் வைக்க மாட்டார்கள்.
 
*இந்து மதத்தைச் சேர்ந்த எனக்கு, அந்த மதம் சார்ந்து கேள்வி எழுப்ப உரிமை இல்லையா என்பது போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments