Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இந்து மதம் ’குறித்து கேள்வி எழுப்ப உரிமை இல்லையா - திருமாவளவன்

Webdunia
புதன், 20 நவம்பர் 2019 (15:43 IST)
இந்து மதம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று, வி.சி.க பொதுச்செயலாளர் திருமாவளவன், இந்து மதத்தைச் சேர்ந்த நான், அந்த மதம் சார்ந்து கேள்விகளை எழுப்ப உரிமையில்லா என கேட்டுள்ளார்.
திருமாவளவனின் 5 கேள்விகள் -:
 
*இந்து மதம் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டுமே என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
 
*கோயில்களில் தாம்பத்ய உறவிகளை காட்டும் சிற்பங்கள் ஏராளமான  உள்ளன.
 
*தேவாலயங்கள், மசூதிகளில் தாம்பத்ய உறவை காட்டும் சிற்பங்கள் உள்ளனவா?
 
*அசிங்கமான படங்களை, வீட்டு வரவேற்பு அறையில் யாரும் வைக்க மாட்டார்கள்.
 
*இந்து மதத்தைச் சேர்ந்த எனக்கு, அந்த மதம் சார்ந்து கேள்வி எழுப்ப உரிமை இல்லையா என்பது போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments