Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கடற்கரையில் வந்து குவியும் நுரை... மக்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 5 டிசம்பர் 2019 (17:38 IST)
சென்னை பட்டிணப்பாக்கம் முகத்துவாரத்தில் சமீபகாலமாக நுரைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இந்த நுரை பட்டிணப்பாக்கத்தில் இருந்து திருவான்மியூர் கடற்கடை வரை பரவியுள்ளன. அதைப் பார்த்து அருகில் உள்ள மக்கள் மற்றும் சுற்றுலாவுக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், சென்னை மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், அடையாறு ஆறு கடலில் கலக்கும் பட்டிணப்பாக்கம் முகத்துவாரத்தில் இருந்த நீரை மாதிரியாக எடுத்து ஆய்வில் சோதனை செய்தனர்.
 
அதில்,   எண்ணெய் மற்றும் கிரீஸ் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொழிற்சாலைக் கழிவுகள் சுத்திகரிகரிக்கப்படாமல் ஆறில் விட்டதே காரணம் என தெரிவித்துள்ளனர்.
 
மேலும், இந்தக் கழிவுகளைக் கலக்க காரணமான தொழிற்சாலைகளைக் கண்கானிப்பதாகௌவ்ம் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம்! அரசின் திட்டத்தை தனியாளாக தொடங்கிய பிரபல யூட்யூபர்!

தொகுதி மறுசீரமைப்பு: நம்ம முயற்சிதான் இந்தியாவை காப்பாற்றும்! - வீடியோ வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

Gold Price Today: சற்றே குறைந்த தங்கம் விலை! சவரன் எவ்வளவு?

கோழியா? முட்டையா? எது முதலில் வந்தது? - புதிருக்கு விடை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments