Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் பிரபல நகைக் கடைக்கு சீழ்...

Webdunia
சனி, 20 ஜூன் 2020 (23:01 IST)
கோவையில் உள்ள பிரபல தங்க நகைக்கடைக்கு சென்னைக் கிளையில் இருந்து உரிய இ – பாஸ் பெறாமல் 30 ஊழியர்களை  அழைத்து வந்து பணியாற்ற வைத்ததாக சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலை அடுத்து இன்று மாநகராட்சி அதிகார்கள் மற்றும் போலீஸார் அந்தக் கடைக்கு சென்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தி சோதனை செய்தனர்.

பின்னர், 30 ஊழியர்களை இ – பாஸ் இல்லாமல் அழைத்து வந்ததை அடுத்து, கடைக்குச் சீல் வைத்தனர்.இதையடுத்து,  ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 180 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. சென்னையில் இருந்து அழைத்து வந்தவர்களை தனிமைப்படுத்தாமல் வேலைக்கு அமர்த்தியதால் அக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா எப்போது? தேவஸ்தானம் தகவல்..!

புனித தலமா? சுற்றுலா தலமா? திருப்பதி படகு சவாரிக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு..!

நீண்ட இடைவெளிக்கு பின் பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

பிளஸ் 2 தேர்வுகள் நிறைவு.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மாணவ, மாணவிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments