Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபான ஆலையில் ரூ. 500 கோடி இழப்பு: சிபிஐ விசாரணை வேண்டும் – அதிமுக

Webdunia
சனி, 20 ஜூன் 2020 (22:56 IST)
புதுச்சேரி மதுபான தொழிற்சாலையில் நடைபெற்ற மோசடியை சிபிஐ விசாரிக்க வேண்டும்  என்று அம்மாநில அதிமுக கட்சி அறிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 7 மதுபான தொழிற்சாலையில் உள்ள நிலையில் இங்கு ஒரு மதுபானம் உற்பத்தி செய்யப்பட்டால் அவரை எங்கே, எப்போது விநியோகிக்கப்பட வேண்டும் என்ற விவரங்கம் அடங்கிய ஹலோகிராம் ஒட்டப்படுவது வழக்கம்.

இந்நிலையில் மங்கலம் என்ற கிராமத்தில் போலியான ஹலோகிராம் தயார் செய்து வந்த நிலையில் போலீஸார் அதைக் கண்டறிந்து ஆலைக்கு சீல் வைத்தனர்.

மேலும் இதுபோல் பல ஆலைகலில் சுமார் ரூ. 500 கோடி அளவுக்கு  முறைகேடு நடைபெற்றிருக்கலாம் எனவும் இதற்கு ஆளும் காங்கிரஸ் அரசு துணையிருப்பாதாகவும் கூறி இதுகுறித்து முறைப்படி விசாரணை நடத்த வேண்டும் என அம்மாநில சட்டமன்ற உறுப்பிபினர் ( அதிமுக) துணை நிலை ஆளுநர்  மாளிகையில் ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments