Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவர்களை மாட்டுச் சாணத்தை சாப்பிட வைத்த கொடூரம் !

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (23:35 IST)
தெலுங்கானா மாநிலம் மஹாப்பூபாபாத் என்ற பகுதியில் இரு சிறுவர்களை மட்டுச்சாணத்தை சாப்பிட வைத்து கொடுமை செய்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் மஹாப்பூபாபாத் என்ற பகுதியில் இரு சிறுவர்கள் தங்கள் வீட்டில் வளர்த்து வந்த நாயை தேதி வந்தனர். அபோது தோட்டத்தில்காவல் வேலை செய்தவர்கள் அந்த இரு சிறுவர்களையும் சந்தேகப்பட்டு அங்குள்ள மரத்தில் கட்டிவைத்து, அடித்துச்சித்ரவதை செய்தனர். பின்னர் சிறுவர்களைமாட்டுச்சாணத்தைச் சாப்பிட வைத்து அதை செல்போனில் படம் பிடித்து தன் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து சிறுவர்களின் தாயார்களில் ஒருவர் போலீஸில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து போலீஸார் சம்பந்தப்பட்டவர்களைக்கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனில் அம்பானி வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை.. என்ன காரணம்?

சோனியா காந்தி தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம்.. ஸ்தம்பித்த நாடாளுமன்றம்..!

பனையூர் பார்ட்டிகள் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள்?! - அன்புமணிக்கு ராமதாஸ் பகிரங்க எச்சரிக்கை!

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை.. அமைச்சர் துரைமுருகன் தகவல்..!

இல்லாத நாடுகளின் பெயரில் போலி தூதரகம்.. ஒருவர் கைது. ரூ.44 லட்சம் ரொக்கம் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments