Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேட்டரி டூவீலர் லோடு ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி தீப்பற்றி எரிந்தது

Webdunia
புதன், 27 மார்ச் 2019 (21:07 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு ஓகியானா என்ற நிறுவனத்தின் பேட்டரி டூவீலர் லோடு ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி கரூர் மாவட்டம் ஆட்டையாம்பரப்பு என்னும் இடத்தில் வரும்போது தீப்பற்றி எரிந்தது.
இச்சம்பவத்தில் கண்டெய்னர் லாரியில் இருந்த புதிய ஓகி நோவா இருசக்கர மோட்டார் வாகனங்கள் எரிந்து நாசம். பேட்டரி டூவீலரில் பொருத்துவதற்காக எடுத்துவரப்பட்ட பேட்டரிகளில் இருந்து புகை கிளம்பி பின்னர் கண்டைனர் முழுவதும் பற்றி எரிந்ததால் இந்த விபத்து என முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. சேத மதிப்பு குறிப்பு விசாரணை நடைபெற்று வருகிறது. உயிர் சேதம் ஏதும் இல்லை. தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்ததால் நிலைமை கட்டுக்குள் வந்தது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் சாக போகிறேன், இல்லையேல் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்.. வரதடசணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை..!

நடிகை ராதிகாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் ஓபிஎஸ்..!

கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் தேவையில்லை! - முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு!

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments