Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர் அருகே மேட்டுமருதூர் காமன் கோயில் திருவிழா

Webdunia
புதன், 27 மார்ச் 2019 (21:02 IST)
கரூர்  மாவட்டம்., குளித்தலை  அருகே  மேட்டுமருதுர்  கிராமம்  உள்ளது. இந்த பகுதியில் சுற்று வட்டாரங்களில்  இந்த  ஊரில்  மட்டும்  தான்  காமனுக்கு (மன்மதன்) கோவில்  உள்ளது  என  சிறப்பு வாய்ந்த  ஊராகும்.  
கடந்த ஏழு ஆண்டுகளாக  இந்த  காமன்  திருவிழா  நடைபெறாமல்  இருந்த  நிலையில்  கடந்த  வாரம்  மாசி 20ம் நாள் தொடங்கிய இத்திருவிழாவில் மன்மதனை தீயில் இட்டு கொழுத்திய பின்  ஒப்பாரி  வைத்து அழுவதும், அதன்பிறகு மூன்றாம் நாள் சிவனின் அருளால் அவர் உயர்தெழுவார் என்று  ஐதீகதம்  அதை  கொண்டாடும் வகையில்  பெண்கள்  அரிசி  மாவினால்  செய்ப்பட்ட  மாவு விளக்கு  கொண்டு வாழைப்பழம்,  தேங்காய்  கொண்டு  காமன் கோவில்  முன்பு  வைத்து படைத்து விட்டு  சாமி  தரிசனம்  செய்வர்.  
 
மன்மதனை  வணங்குவதால்  நம்மேல்  பிறர் கொண்டுள்ள  பகை,  வன்மம்,  குரோதம்  யாவும்  தீயிலிட்ட  பஞ்சு  போல் விலகிப்  போகும்  என  பக்தர்கள்  நம்பி  வழிபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments