Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அமைச்சரவை ’கிரிமினல் கேபினேட்டாக’ உள்ளது - ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (17:44 IST)
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில்  உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்,  தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலில் மக்களிடம் வாக்கு சேகரிப்பதற்க்காக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,2016 ஆம் ஆண்டு நடக்க வேண்டிய உள்ளாட்சி மன்ற தேர்தலை 3 ஆண்டுகளாக அதிமுக அரசு தள்ளிப்போட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த தேர்தலை நடத்தாததற்கு இரண்டு காரணங்கள் உண்டு ஒன்று தேர்தல் நடைபெற்றால் திமுக வென்றுவிடும், என்பதாலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வந்துவிட்டால் கொள்ளையடிக்க முடியாது என்பது இரண்டாவது காரணம் என கூறியுள்ளார்.தமிழக அமைச்சரவையே கிரிமினல் கேபினட்டாக உள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments