ராஜராஜசோழன் சதயவிழா! – தஞ்சாவூரில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (12:07 IST)
தஞ்சையில் ராஜராஜசோழன் சதயவிழாவை ஒட்டி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஐப்பசி சதயத்தில் தஞ்சையை ஆயிரம் ஆண்டுகள் முன்னதாக ஆண்ட ராஜராஜ சோழனுக்கு சதயவிழா எடுத்துக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 1036வது சதயவிழா நாளை நடைபெறுகிறது.

இந்த விழாவை முன்னிட்டு தஞ்சையில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments