Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பின்பக்கமாக வாடிக்கையாளர்களை அனுமதித்த ஜவுளிக்கடை… அபராதம் போட்ட மாநகராட்சி!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (17:58 IST)
வேலூரில் பிரபல தனியார் ஜவுளிக் கடை ஒன்றில் ஊரடங்கை மீறி வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பெரிய ஜவுளிக்கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூரில் தடையை மீறி ஒரு ஜவுளிக்கடையில் பின்பக்கமாக வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையறிந்த மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று கடையை மூடி ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments