Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணி; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (09:31 IST)
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் 1.6.2022 நிலவரப்படி காலியாகவுள்ள 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் கொண்டு நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று (04.07.2022) முதல் நாளை மறுநாள் (06.07.2022) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை சமர்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்க்கு முன்பாக சுற்றுப்பயணத்தை தொடங்கிய உதயநிதி! - அண்ணா வழி பயணமா?

அண்ணாமலையே திமுக ஆட்சி வலுவாக உள்ளதாக பேசியுள்ளார்: அமைச்சர் சேகர்பாபு

7 மாதத்தில் ஆயிரம் கோடி சைபர் மோசடி! எல்லாம் பொதுமக்கள் பணம்! - அதிர்ச்சி ரிப்போர்ட்!

2வது நாளாக ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்று என்னென்ன பங்குகள் உயர்ந்துள்ளன?

காஞ்சிபுரம் டிஎஸ்பியை கைது செய்த உத்தரவு: காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments