Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக அரசால் நியமிக்கபட்ட தற்காலிக செவிலியர்கள் போராட்டம்!

தமிழக அரசால் நியமிக்கபட்ட தற்காலிக  செவிலியர்கள் போராட்டம்!
, திங்கள், 4 ஏப்ரல் 2022 (16:01 IST)
கொரொனா காலத்தில்  தமிழக அரசால் நியமிக்கபட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020 ஆண்டு கொரொனா பரவிய காலத்தில் தமிழக அரசால் பணியமர்த்தப்பட்ட 3200 தற்காலிக எம்.ஆர்.பி செவிலியர்களில் 800  செவிலியர்களை மட்டும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதைக் கண்டித்து, செவிலியர்கள் தற்போது    போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கொரொனா காலத்தில்  தமிழக அரசால் நியமிக்கபட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெயில் தாங்கல.. பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்! – முதல்வருக்கு கோரிக்கை!