Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வழிபாட்டு தலங்களுக்கான தடைகள் தொடரும்

Advertiesment
Health department
, புதன், 25 ஆகஸ்ட் 2021 (11:45 IST)
கோயில்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு தடை தொடரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பில் இந்த முறை பல தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் வழிபாட்டு தலங்கள் குறித்து எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இதனிடையே தற்போது இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறந்த ஒருவாரம் கடந்த பின் கொரோனா குறைந்திருந்தால் வழிபாட்டு தலம் திறப்பு பற்றி முடிவெடுக்கப்படுமாம். அதுவரை கோயில்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு தடை தொடரும் என தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இருட்டடிப்பு செய்யப்படுகிறாரா பாடலாசிரியர் அறிவு? பின்னணி என்ன?