Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடுதேடி வரும் கோயில் பிரசாதம்.. உலகம் முழுவதும் விரிவுபடுத்த திட்டம்: அமைச்சர் சேகர்பாபு

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (10:59 IST)
கோவில் பிரசாதங்கள் வீடு தேடி வரும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் உலகம் முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார் 
 
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பிரசாதங்களை இந்தியா முழுவதும் பக்தர்களின் வீடுகளுக்கே அஞ்சல் மூலம் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார் 
 
முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 48 கோயில்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டத்தின் படி பிரசாதத்தை அனுப்புவதற்கு கட்டணம் மற்றும் அஞ்சல் தொகை மட்டும் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் அடுத்த மூன்று மாதங்களில் உலகம் முழுவதும் பிரசாதங்களை அனுப்பும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் சேகர் பாபு தகவல் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments