Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (10:54 IST)
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்ய இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023 - 24 ஆம் கல்வி ஆண்டிற்கு மே 9ஆம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்று கடைசி நாள் என்றும் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு http://tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 8 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

கார் டயர் பஞ்சர் பார்க்க சென்றவருக்கு ரூ.8000 நஷ்டம்.. இப்படி கூட ஒரு மோசடியா?

இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பது அநியாயம்: அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்..!

தங்கமுலாம் பூசிய வாஷிங் மிஷின் வாங்கி தா.. கள்ளக்காதலி கேட்டதால் கொலை..!

இந்தியாவுடன் இனி வர்த்தக பேச்சுவார்த்தை இல்லை.. டிரம்ப் போட்ட அடுத்த குண்டு?

அடுத்த கட்டுரையில்
Show comments