அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (10:54 IST)
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்ய இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023 - 24 ஆம் கல்வி ஆண்டிற்கு மே 9ஆம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்று கடைசி நாள் என்றும் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு http://tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments