ஆசிரியர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வரவேண்டும் - பள்ளிகல்வித்துறை

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (18:27 IST)
தமிழகத்தில் கொரொனா பரவல் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க அரசு சமீபத்தில் இரவு நேர ஊரடங்குடன் கொரொனா கட்டுப்பாடுகள் விதித்தது.

 இந்நிலையில்,  ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வழக்கம்போல்வர வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டடுள்ளது.

அதில், 10, 11 12 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும் ஆசிரியர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வர வேண்டும் எனவும்  அலுவல் சார்ந்த பணிகளை ஆசிரியர் செய்ய வேண்டுமென  பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக தலைவர் கலந்து கொண்ட திருமண விழா.. திடீரென மேடை சரிந்ததால் மணமக்கள் அதிர்ச்சி..!

சிறுமியை வைத்து சர்ச்சைக்குரிய வசனங்களை பேச வைத்த யூடியூபர் கைது.. என் மகள் தான் என விளக்கம்..!

கிரீன் கார்டுக்கான நேர்காணலுக்கு சென்றவர்களை கைது செய்த அமெரிக்க போலீஸ்.. இந்தியர்கள் அதிர்ச்சி..!

மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகரும் டிட்வா புயல்! சென்னையை நெருங்குகிறதா?

விஜய் இப்படி இயங்க வேண்டும் என்பது எனது ஆசை: திருமாவளவன் கூறிய ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments