Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வரவேண்டும் - பள்ளிகல்வித்துறை

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (18:27 IST)
தமிழகத்தில் கொரொனா பரவல் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க அரசு சமீபத்தில் இரவு நேர ஊரடங்குடன் கொரொனா கட்டுப்பாடுகள் விதித்தது.

 இந்நிலையில்,  ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வழக்கம்போல்வர வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டடுள்ளது.

அதில், 10, 11 12 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும் ஆசிரியர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வர வேண்டும் எனவும்  அலுவல் சார்ந்த பணிகளை ஆசிரியர் செய்ய வேண்டுமென  பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments