Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விடைத்தாள் திருத்தும் ஆசியர்களுக்கு இ பாஸ் கிடைப்பதில் சிக்கல்! தமிழக அரசு அதிரடி!

விடைத்தாள் திருத்தும் ஆசியர்களுக்கு இ பாஸ் கிடைப்பதில் சிக்கல்! தமிழக அரசு அதிரடி!
, சனி, 23 மே 2020 (18:01 IST)
12 ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு பாஸ் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சென்னையை தவிர தமிழகம் முழுவதும் வரும் 27ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. இதற்காக செல்லும் ஆசிரியர்கள் இ பாஸ் விண்ணப்பித்தும் இன்னும் அவர்களுக்கானா பாஸ் வரவில்லை.

தேர்வுத்தாள் திருத்தும் பணியில் 2 ஆயிரத்து 315 ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபடவுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு இ பாஸ் தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அவர்களது அடையாள அட்டையே போதுமானது என்று அறிவுறுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை இல்லை – ரயில்வே நிர்வாகம் அதிரடி !