Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறைகள் கிடையாது?

Webdunia
புதன், 11 மே 2022 (23:29 IST)
தமிழ்நாடு  அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஆண்டிற்கு 15 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

அரசு ஊழியர்கள் ஆண்டுக்கு 15 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பை எடுக்காமல் அந்த நாட்களில் பணிக்கு வந்து, அதற்காக  ஊதியத் தொகையைப் பணமாகப் பெறும் நடைமுறை இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் 11 ஆம் தேதி முதல் ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ் நாடு அறிவித்துள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments