Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறைகள் கிடையாது?

Webdunia
புதன், 11 மே 2022 (23:29 IST)
தமிழ்நாடு  அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஆண்டிற்கு 15 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

அரசு ஊழியர்கள் ஆண்டுக்கு 15 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பை எடுக்காமல் அந்த நாட்களில் பணிக்கு வந்து, அதற்காக  ஊதியத் தொகையைப் பணமாகப் பெறும் நடைமுறை இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் 11 ஆம் தேதி முதல் ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ் நாடு அறிவித்துள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments