Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசானி புயல்: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Webdunia
புதன், 11 மே 2022 (20:05 IST)
அசானி புயல் காரணமாக  வடதமிழகம், தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட சுமார் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி  நேரத்திற்கு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடியமழை பெய்யும் எனவும் மணிக்கு 70கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments