Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 2ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு!

Webdunia
ஞாயிறு, 23 ஜனவரி 2022 (14:12 IST)

ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

 
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்றும் அதேபோல் அரசு கலை கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது 
 
மேலும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நவம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்றும் தமிழகத்தில் உள்ள மொத்தம் 9 ஆயிரத்து 484 பணியிடங்களையும் நிரப்புவதற்காக முழு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து ஆசிரியர் தேர்வு பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அந்த தேர்வுக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி.. அடித்து சொன்ன விஜய்..!

பாசிச பாஜகவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை: தவெக தலைவர் விஜய் உறுதி..!

பிரதமர் மோடிக்கு 2 கோரிக்கைகளை வைக்கிறேன்.. செய்வீர்களா? ஜெயலலிதா பாணியில் விஜய் கேள்வி..!

திமுக, அதிமுக கொள்கையில் திசைமாறிவிட்டன! விஜய்யால் மட்டும்தான் இனி விடிவுக்காலம்?! - ஆதவ் அர்ஜூனா!

ராஜா நீங்கதான்.. உங்க தளபதி யாரு? - விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

அடுத்த கட்டுரையில்
Show comments