Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளியில் தூக்கிட்டு தொங்கிய ஆசிரியர் : கதறிய அழுத மாணவர்கள்

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (17:53 IST)
சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியின் பணியாற்றிய ஆசிரியர் தூக்கில் தொங்கி உயிரிழந்தார். இதனால் அப்பள்ளியில் நிர்வாகிகள் மற்றும் மாணவ மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள நீலாங்கரை பிரபல தனியார் பள்ளியில் இன்று காலை அனைவரும் அந்தோணி ஜெனிபர் என்ற ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார்.
 
இந்தக் காட்சியை அங்குள்ள மாணவ மாணவிகள் பார்த்து கதறி அழுதனர். 
 
பின்னர் இதுகுறித்து போலீஸாருக்குத் தெரிவித்தனர். பள்ளிக்கு விரைந்துவந்த போலீஸார் தூக்கில் தொங்கிய அந்தோனியை மீட்டு உடற்கூறு சோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
 
மேலும் இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நமது எதிரிகள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள், தண்டனை கொடுத்தே தீருவோம்: அயதுல்லா அலி கமேனி

தேனிலவு கொலை வழக்கில் தொழிலதிபர் கைது.. சோனம் உடன் அவருக்கு என்ன தொடர்பு?

பூட்டிய காருக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பிணங்கள்.. துப்பாக்கியால் சுடப்பட்டார்களா?

இந்துவாக இருந்தால் மதவாதி என்கிறார்கள்.. முருகன் மாநாட்டில் பவன்கல்யாண் பேச்சு..!

கச்சா எண்ணெய் கப்பல் வரும் வழியை மூடியது ஈரான்.. இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு சிக்கல்?

அடுத்த கட்டுரையில்
Show comments