Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபோர்டு நிறுவனத்தை வாங்குகிறதா டாடா: முதல்வரிடம் பேச்சுவார்த்தை

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (22:23 IST)
உலகின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றான போர்டு நிறுவனத்தின் கிளை ஒன்று சென்னை அருகே உள்ள மறைமலை நகரில் உள்ளது. இந்த நிலையில் அந்த ஆலையை மூட போர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது 
 
இந்த நிலையில் டாடா நிறுவன தலைவர் நடராஜன் அவர்கள் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது போர்டு நிறுவனத்தை டாடா நிறுவனம் ஏற்றுக் கொள்வது குறித்த பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது
 
ஃபோர்டு நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கினால் அந்த நிறுவனத்தில் வேலை செய்துவரும் ஊழியர்களை தொடர்வது குறித்து தமிழக அரசுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments