Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மது விற்பனைக்கு தடை: மாவட்ட கலெக்டர் அதிரடி அறிவிப்பு

Webdunia
சனி, 29 அக்டோபர் 2022 (11:51 IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார். 
 
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் நாளை கந்த சஷ்டி கவசம் விழா நடைபெற உள்ளது. அதேபோல் தேவர் ஜெயந்தி விழாவும் நாளை நடைபெற உள்ளதை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்
 
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இயங்கி வரும் அனைத்து மதுபான கடைகளும் மதுக் கூடங்களும் நாளை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார் 
 
தடை உத்தரவை மீறி மதுபானம் விற்பவர்கள் மதுபானத்தை  பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் ஆகியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments