Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.10 ஆயிரம் நன்கொடை தராத டாஸ்மாக் ஊழியருக்கு கத்திக்குத்தி: திருவாரூரில் பரபரப்பு

Webdunia
புதன், 18 மே 2022 (10:00 IST)
திருவாரூரில் பத்தாயிரம் ரூபாய் நன்கொடை தராத டாஸ்மாக் ஊழியரை மர்ம கும்பல் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திருவாரூர் அருகே கோவில் விழாவுக்கு நன்கொடை தர வேண்டும் என்று கூறி டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளரிடம் ஒரு கும்பல் சண்டை போட்டு உள்ளது. நன்கொடை தர முடியாது என்று கூறிய டாஸ்மாக் மேற்பார்வையாளரை அந்த கும்பல் கத்தியால் குத்தியதாக தெரிகிறது
 
இதனை அடுத்து இரத்த வெள்ளத்தில் மிதந்த டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் 6 பேரை தேடி வருவதாக கூறப்படுகிறது
 
ரூபாய் பத்தாயிரம் நன்கொடை கேட்டதற்கு தர மறுத்ததால் டாஸ்மாக் மேற்பார்வையாளர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments