Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.10 ஆயிரம் நன்கொடை தராத டாஸ்மாக் ஊழியருக்கு கத்திக்குத்தி: திருவாரூரில் பரபரப்பு

Webdunia
புதன், 18 மே 2022 (10:00 IST)
திருவாரூரில் பத்தாயிரம் ரூபாய் நன்கொடை தராத டாஸ்மாக் ஊழியரை மர்ம கும்பல் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திருவாரூர் அருகே கோவில் விழாவுக்கு நன்கொடை தர வேண்டும் என்று கூறி டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளரிடம் ஒரு கும்பல் சண்டை போட்டு உள்ளது. நன்கொடை தர முடியாது என்று கூறிய டாஸ்மாக் மேற்பார்வையாளரை அந்த கும்பல் கத்தியால் குத்தியதாக தெரிகிறது
 
இதனை அடுத்து இரத்த வெள்ளத்தில் மிதந்த டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் 6 பேரை தேடி வருவதாக கூறப்படுகிறது
 
ரூபாய் பத்தாயிரம் நன்கொடை கேட்டதற்கு தர மறுத்ததால் டாஸ்மாக் மேற்பார்வையாளர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments