Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ்மாக் கடையை இழுத்து மூடிய பெண்கள்

டாஸ்மாக் கடையை இழுத்து மூடிய பெண்கள்
, புதன், 11 மே 2022 (17:58 IST)
புதுக்கோட்டை  மாவட்டத்தில்  அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பெண்கள் இழுத்து மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் ஏற்கனவஎ 2 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், 3 வது டாஸ்மாக் கடையை அமைக்கும்பணி  நடந்து வந்த நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த300 க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாகச் சென்று டாஸ்மாக் கடையை இழுத்து மூடியனர்.

இட்க்ஹனால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு கலைந்து சென்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை முதல் 144 தடை உத்தரவு: மாவட்ட கலெக்டர் உத்தரவு