Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிமகன்கள் உக்காந்து குடிக்க வேண்டாமா? பார்கள் திறப்பது குறித்து தகவல்!

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (09:59 IST)
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்துள்ள பார்கள் வரும் 18 ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளோடு இணைந்து செயல்படும் பார்களை திறக்க வேண்டும் என பார் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. தமிழகத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் பார்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் பார் உரிமையாளர்கள் வரும் 18 ஆம் தேதி முதல் பார்கள் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு முன்பாக பார்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments