நஷ்டத்தில் டாஸ்மாக்

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (16:40 IST)
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஒரு நபர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்ட கேள்விக்கு, தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில்  டாஸ்மாக்  நிறுவனத்தின் மூலம் கிடைத்த மொத்த லாபம் ரூ.312.43 கோடி எனவும், கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்தில் இயக்கி வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் கடந்த 2012- 2013 ஆம் ஆண்டு காலத்தில் ரூ.103. 64 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் ரசிகர்களுடன் நேருக்கு நேர் மோதும் ஜூலி: 'மடக்கு ஊதிக்கு கரெக்டா ஓட்டு போடுங்க இல்லையென்றால்...' - இணையத்தில் வெடித்த வார்த்தை போர்!

ஈரான் அதிபர் அலுவலத்தில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..!

ஆதவ் அர்ஜுனா யாருன்னே ராகுலுக்கு தெரியாது!.. மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு செம நக்கல்!..

காதலித்தவனை திருமணம் செய்தால் விவாகரத்து நடக்கும்.. ஜோதிடரின் கணிப்பால் விபரீத முடிவெடுத்த இளம்பெண்..!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் பலியான 165 பள்ளி மாணவிகள்.. இறுதி ஊர்வலத்தில் ஈரான் மக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments