Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடியை துரோகி எனக் கூறிய அதிமுக பிரமுகர்! – கட்சியை விட்டு தூக்கிய ஈபிஎஸ்-ஓபிஎஸ்!

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (16:29 IST)
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை துரோகி என அறிக்கை வெளியிட்ட அதிமுக பிரமுகர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.

சசிக்கலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து ஏற்கனவே அதிமுகவில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் இழைப்பதாக கூறி அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர் பஷீர் வெளியிட்ட அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதை தொடர்ந்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர் பஷீர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

சாமிக்கு ஆரத்தி எடுப்பதில் பூசாரிகளுக்குள் சண்டை.. கத்திக்குத்தால் ஒருவர் கொலை..!

கோடையில் மின்வெட்டு வராது.. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிமொழி..!

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments