Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார்ஜ் போட்டு கொண்டு பேசியதால் விபரீதம்.. பரிதாபமாக உயிரிழந்த தஞ்சை பெண்..

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (15:51 IST)
சார்ஜ் போட்டுக் கொண்டே செல்போன் பேசிய 33 வயது பெண் ஒருவர் செல்போன் வெடித்ததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தஞ்சையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
செல்போன் சார்ஜ் போட்டுக் கொண்டிருக்கும்போது பேசக்கூடாது என்று பலமுறை அறிவுறுத்தப்பட்ட நிலையிலும் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கோகிலா என்ற 33 வயது பெண், தனது வீட்டில் சார்ஜ் போட்டுக் கொண்டே செல்போனில் பேசி உள்ளார். 
 
இந்த நிலையில் திடீர் என செல்போன் வெடித்தது. இதனால்  அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் நபர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்ததாக தெரிகிறது. 
 
சார்ஜ் போட்டுக் கொண்டே போனில் பேசிய பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments