அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை!? – எந்தெந்த மாவட்டங்களில்?

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (09:58 IST)
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கும் நிலையில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. கோடை காலத்திற்கு முன்னதாகவே வெயில் கொளுத்தும் நிலையில் சில பகுதிகளில் மழை பெய்வது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

இந்நிலையில் இன்று வெப்பசலனம் காரணமாக கன்னியாக்குமரி, திருநெல்வேலி, நாகப்பட்டிணம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மிதமான அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments