Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை!? – எந்தெந்த மாவட்டங்களில்?

Tamiilnadu
Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (09:58 IST)
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கும் நிலையில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. கோடை காலத்திற்கு முன்னதாகவே வெயில் கொளுத்தும் நிலையில் சில பகுதிகளில் மழை பெய்வது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

இந்நிலையில் இன்று வெப்பசலனம் காரணமாக கன்னியாக்குமரி, திருநெல்வேலி, நாகப்பட்டிணம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மிதமான அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments