Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 2 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை! – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (14:37 IST)
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் மேலும் 2 நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக சில பகுதிகளில் மழை கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நாகப்பட்டிணம், திருவாரூர் மற்றும் தெற்கு மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.

இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதன்படி, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு.. ஆனால் விலையில் மாற்றமில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments