Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 2 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை! – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (14:37 IST)
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் மேலும் 2 நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக சில பகுதிகளில் மழை கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நாகப்பட்டிணம், திருவாரூர் மற்றும் தெற்கு மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.

இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதன்படி, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாநிலங்களவையில் 2 சீட்டுகளுமே அதிமுக வேட்பாளர்கள்! அதிர்ச்சியில் தேமுதிக? - அடுத்த முடிவு என்ன?

பாஜக அரசைக் கண்டித்து பொதுக்குழுவில் திமுக தீர்மானம்!

சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் பிறந்தது என்றால் நாம் ஏற்று கொள்வோமா? கமலுக்கு கவர்னர் கேள்வி

சட்டக்கல்லூரி மாணவி கைது.. மம்தா பானர்ஜி - பவன் கல்யாண் ஆவேசமான வாக்குவாதம்..!

விஜய் தலைமையில் கூட்டணி அமைந்தால் அது இன்னொரு மக்கள் நல கூட்டணி தான்: மணி

அடுத்த கட்டுரையில்
Show comments