பொதுத்தேர்வு முக்கிய தேதிகள்; ரிசல்ட் தேதி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 27 பிப்ரவரி 2020 (10:45 IST)
தமிழத்தில் நடைபெறும் 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதி மற்றும் ரிசல்ட் வெளியாகும் தேதிகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
.

தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கி அனைத்து பள்ளிகளிலும் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டில் 10ம் வகுப்பு தேர்வை 9.45 லட்சம் மாணவர்களும், 11ம் வகுப்பு தேர்வை 8.26 லட்சம் மாணவர்களும், 12ம் வகுப்பு தேர்வை 8.16 லட்சம் மாணவர்களும் எழுத இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

10ம் வகுப்புக்கு மார்ச் 27ல் தொடங்கும் தேர்வு ஏப்ரல் 13ல் நிறைவடையும். தேர்வு முடிவுகள் மே 4ம் தேதி வெளியாகும்.

11ம் வகுப்புக்கு மார்ச் 4ல் தொடங்கும் தேர்வு மார்ச் 26ல் முடிவடையும். தேர்வு முடிவுகள் மே 14 அன்று வெளியாகும்,

12. வகுப்புக்கு மார்ச் 2ல் தொடங்கும் தேர்வு மார்ச் 24ல் முடிவடையும். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ல் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments