இந்தியாவை உலுக்கும் கரும்பூஞ்சை தொற்று; மூன்றாவது இடத்தில் தமிழகம்?

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (09:49 IST)
இந்தியா முழுவதும் கரும்பூஞ்சை தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வரும் நிலையில், மற்றொரு புறம் கரும்பூஞ்சை தொற்று பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இதுகுறித்து மத்திய இணை மந்திரி பாரதி ப்ரவீன் பவார் எழுதியுள்ள கடிதம் ஒன்றில் மகாராஷ்டிரத்தில் கரும்பூஞ்சை தொற்றால் இதுவரை 1,129 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரை மொத்தமாக 2,813 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து குஜராத் (656) இரண்டாவது இடத்திலும், தமிழகம் (334) மூன்றாவது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments