Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரித்து வரும் கொரோனா; கிராமசபை கூட்டங்கள் ரத்து! – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (13:14 IST)
தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதன் காரணமாக கிராம சபை கூட்டங்கள் நடத்த அனுமதியில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்டு 15 அன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சமீப காலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் கிராம சபை கூட்டங்களை நடத்த அனுமதியில்லை என தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments