Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை… தீர்மானம் வருகிறதா?

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (15:36 IST)
தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர்  சட்டமேலவை கலைக்கப்பட்டது.

தமிழகத்தில் சட்டமன்ற மேலவை கடந்த 1986 ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தது. அப்போது கலைக்கப்பட்ட மேலவையை மீண்டும் கொண்டுவருவோம் என திமுக கூறி இருந்தது. அதன் படி வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என சொல்லப்படுகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு பெரும்பாண்மை இருப்பதால் இதை எளிதாக நிறைவேற்றிவிடலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த பாலத்தை எவன் கட்டியது? மத்திய பிரதேச பாலத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்..!

எரியும் கப்பலை கயிறு கட்டி இழுக்க முயற்சிக்கும் இந்திய கடலோர படை.. என்ன காரணம்?

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்??

மோடியிடம் கோரிக்கை வைத்தேன்.. அவர் முடியாது என்று கூறிவிட்டார்: வங்கதேச பிரதமர்

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments