நவம்பர் 4 அன்று தீபாவளி கொண்டாட உள்ள நிலையில் பட்டாசு வெடிக்க நேர வரைமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் மாசுபாட்டை குறைக்க ஆண்டுதோறும் பட்டாசு வெடிபதற்கான அனுமதி நேரத்தை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பேரியம் கலந்த பட்டாசுகளை வெடிக்க கூடாது எனவும், பசுமை பட்டாசுகளையே வெடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி
திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!
நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா
பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!