Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 மணி நேரமும் கடைகள் செயல்பட அனுமதி! – தமிழக அரசு அனுமதி!

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (16:57 IST)
தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 24 மணி நேரமும் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2020ல் கொரோனா பரவ தொடங்கியதால் ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பொறுத்து மாநில அரசு தளர்வுகள் அல்லது கட்டுபாடுகளை அறிவித்து வந்தது.

கொரோனா காரணமாக உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் செயல்பட நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தற்போது இந்த கட்டுப்பாடுகள் முழுவதும் நீக்கப்பட்டுள்ளன. அதன்படி 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை கொண்ட வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இருக்கதே 25 தொகுதிதான்.. ஆனா 33 தொகுதியில ஜெயிப்பாங்களாம்! கருத்துக்கணிப்புகள் எல்லாம் டூப்! – அரவிந்த் கெஜ்ரிவால்!

காவேரி கூக்குரல் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சம் மரங்கள் நடத்திட்டம்! - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: உலக சுற்றுலா பயணிகளின் கவனத்தை பெற்ற விவேகானந்தர் பாறை..!

நோட்டாவுக்கு கீழ் குறைந்த சதவீத வாக்கு வாங்கிய காங்கிரஸ்.. சிக்கிமில் படுதோல்வி..!

அருணாச்சலில் மீண்டும் பாஜக ஆட்சி..! சிக்கிமில் ஆட்சியை தக்க வைத்த கிராந்திகாரி மோர்ச்சா..!

அடுத்த கட்டுரையில்
Show comments