Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 மணி நேரமும் கடைகள் செயல்பட அனுமதி! – தமிழக அரசு அனுமதி!

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (16:57 IST)
தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 24 மணி நேரமும் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2020ல் கொரோனா பரவ தொடங்கியதால் ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பொறுத்து மாநில அரசு தளர்வுகள் அல்லது கட்டுபாடுகளை அறிவித்து வந்தது.

கொரோனா காரணமாக உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் செயல்பட நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தற்போது இந்த கட்டுப்பாடுகள் முழுவதும் நீக்கப்பட்டுள்ளன. அதன்படி 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை கொண்ட வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. இம்ரான்கான் அதிரடி..!

கேரளாவுக்கும் பரவியதா கொரோனா வைரஸ்? 68 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments