Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகள் திறந்தபிறகே மாணவர் சேர்க்கை! – தேதி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 29 மே 2022 (10:51 IST)
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கப்பட உள்ள நிலையில் பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 1 முதல் 9 வகுப்புகளுக்கான தேர்வுகள் முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன.

இந்நிலையில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஜூன் 13ம் தேதி பள்ளி தொடங்கும் நாளிலேயே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக விடுமுறை நாட்களிலேயே பள்ளி மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில் இந்த கல்வியாண்டில் பள்ளிகள் திறந்த பிறகே அட்மிசன் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments