Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை! – இலங்கை நீதிமன்றம்!

Advertiesment
தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை! – இலங்கை நீதிமன்றம்!
, செவ்வாய், 8 மார்ச் 2022 (12:57 IST)
ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் என கடற்கரையோரத்தை சேர்ந்த மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடிக்க செல்வதும் அவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த மாதம் வங்க கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய கல்வி கொள்கைக்கு பதில் தமிழ்நாடு கல்வி கொள்கை: பொன்முடி