Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் சிக்கியுள்ள ஆயிரம் தமிழகர்கள்! – விவரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்!

Webdunia
ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (09:03 IST)
உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அங்கு ஆயிரம் தமிழர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ள தமிழக திமுக எம்.பி அப்துல்லா, உக்ரைனில் மருத்துவம், பொறியியல் படிக்க சென்ற மாணவர்கள், பணிக்கு சென்றவர்கள் என சுமார் ஆயிரம் பேர் சிக்கியுள்ளதாகவும், அவர்கள் பத்திரமாக தாயகம் திரும்ப தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கென அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments