Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி அதிரடியாக மாற்றம்

Webdunia
வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (07:57 IST)
தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானி திடீரென மாற்றப்பட்டு, புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்ற ராஜேஷ் லக்கானி 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை பொதுத்தேர்தலை சிறப்பாக நடத்தினார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு ராஜேஷ் லக்கானி  கடிதம் எழுதினார்.
 
இதையடுத்து சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதவி வகிக்கும் ஒடிசா மாநிலம் நயாகர் மாவட்டதைச் சேர்ந்த சத்யபிரதா சாஹூ என்பவர் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சத்யபிரதா சாஹூ மாநில போக்குவரத்து கமிஷனர் உள்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments