Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேறு நிறுவனங்களுக்கு மாறிவிடுங்கள்: நீரவ் மோடியின் இமெயில் யாருக்கு?

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (21:28 IST)
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்த நீரவ் மோடி வெளிநாட்டில் தலைமைறைவாகியுள்ளார். தற்போது இவர் தனது நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்களுக்கு இமெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். 
 
அதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். தற்போது உங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடுக்க முடியாது என்பதால், ஊழியர்கள் வேறு வேலையை தேடிக்கொள்ளுமாறு தெரிவித்துகொள்கிறேன் என கூறியுள்ளார். 
 
தற்போது உள்ள சூழலில் ஊழியர்களின் எதிர்காலத்துக்கு உத்திரவாதம் இல்லை என்பதால், நீரவ் மோடி இவ்வாறு அனுப்பியிருப்பதாகத் தெரிகிறது. 
 
ஏற்கனவே, நிரவ் மோடி உறவினர் சோக்ஸியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 5,000 ஊழியர்களுக்கு பணிநீக்க குறிப்பாணைகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் டெல்லி முதல்வராக்குவேன்: அதிஷி சபதம்..!

பெரியார் நினைவிடத்திற்கு நேரில் சென்ற விஜய்.. மாலை தூவி மரியாதை..!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டிற்கு சென்றது ஏன்.? பிரதமர் மோடி விளக்கம்.!

”திமுக பாதையில் திராவிட சாயலை சாயமாக பூசிக் கொண்டார் விஜய்” - தமிழிசை விமர்சனம்.!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கழுத்தில் பன் மாலைகளை அணிந்து ஆர்ப்பாட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments